Saturday 21 February 2015

தண்ணீர்கிடைக்காவிட்டால்தயம்மும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 20.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் ஆஸாத்  அவர்கள் தலைப்பில் 117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...