Saturday 21 February 2015

"மீலாதும் நபிவழியும்" _மங்கலம் கிளை பொதுக்கூட்டம்


 

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  15.02.2015 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோதரர். K.S.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி  அவர்கள் "மீலாதும் நபிவழியும்"  எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 500 மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.