Saturday 21 February 2015

நாவடக்கம் _ மங்கலம் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.2.15 ஆம் தேதி E.B. line வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ராபியா அவர்கள் நாவடக்கம் தலைப்பில் பேசினார்.