Saturday 21 February 2015

"தொழுகைக்கு முன்கூட்டியே வருவதின் நன்மை" காலேஜ் ரோடு கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "தொழுகைக்கு முன்கூட்டியே வருவதின்  நன்மை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...