Saturday 21 February 2015

புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று பிறமத சகோதரர்.சுப்ரீம் பேரடைஸ் உரிமையாளர்   அவர்களுக்கு  
மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகளா? ஆகிய புத்தகங்கள் வழங்கி  இஸ்லாத்தை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது..