Saturday 14 February 2015

நபிவழித்திருமணம் _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின்சார்பாக 14/2/15 அன்றுகிளை மர்கசில் ஒரு சகோதரருக்கு நபிவழியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சகோ. உசேன்அவர்கள் நபிவழித்திருமணம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..