Saturday 14 February 2015

மாணவன்.ஸ்ரீசத்தியன் என்பவருக்குபுத்தகம் வழங்கி தஃவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 13.02.2015 அன்று மாணவன்.ஸ்ரீசத்தியன்   என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்…? என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்