Saturday 14 February 2015

கோம்பைத் தோட்டம் கிளை புக் ஸ்டால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 13.02.15 அன்று புக் ஸ்டால் பள்ளிவாசல் முன்பு அமைக்கப் பட்டது.
கிளை சகோதரர்கள் பலர் கொள்கை சார்ந்த நூல்கள் வாங்கிச் சென்று பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்…………………...