Saturday 14 February 2015

"காதலர் தினமும அழிந்து வரும் நாகரீகமும் _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-02-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் ""காதலர் தினமும அழிந்து வரும்  நாகரீகமும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்