Saturday 14 February 2015

சிங்கப்பூரில் பிறமத சகோதரர். கிருஷ்ணா அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர். கிருஷ்ணா  அவர்களுக்குமாமனிதர் நபிகள்நாயகம்  புத்தகம்  வழங்கிதாவா செய்யப்பட்டது