Saturday 14 February 2015

காதலர்தினம்- சமூக சீர்கேடு _வெங்கடேஸ்வரா நகர் கிளைஇரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 11.02.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ. பிலால் & ஜபருல்லாஹ் அவர்கள் காதலர்தினம்- சமூக சீர்கேடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.