Saturday 14 February 2015

பிறமத சகோதர சகோதரிகள் 55 நபர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை






திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின்சார்பாக 14/2/15 அன்று பிறமத சகோதர சகோதரிகள் 55 நபர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம்55, மனிதனுக்கேற்ற மார்க்கம் 55, ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்