Saturday 14 February 2015

சிங்கப்பூரில் பிறமத சகோதரர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிதாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர். (SINGAPORE HANIFFA TEXTILE) அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN 1, மாமனிதர் நபிகள்நாயகம் 1   ஆகிய புத்தகங்கள்  வழங்கிதாவா செய்யப்பட்டது