Saturday 14 February 2015

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.ராஜா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 14.02.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.ராஜா   அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது