Saturday 14 February 2015

பிறமதசகோதரர். தண்டபாணி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்று பிறமதசகோதரர். தண்டபாணி  அவர்களுக்கு  "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து  தாவா செய்யப்பட்டது