Saturday 14 February 2015

"நன்மைக்கு விரைவோம் " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நன்மைக்கு  விரைவோம்     "என்ற தலைப்பில் உரையாற்றினார்