Saturday 14 February 2015

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.அன்புரோஸ் _புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 14.02.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.அன்புரோஸ்   அவர்களுக்கு ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, இதுதான் பைபிள் மற்றும்  PROPHET MUHAMMAD THE GREATEST MAN (மாமனிதர் நபிகள்நாயகம் english)    ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது