Friday 30 January 2015

"குர்ஆனின் சவால்" _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/01/2015அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.   சகோ. உசேன் அவர்கள்
"குர்ஆனின் சவால்" தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்.