Friday 30 January 2015

5 மருத்துவ ஊழியர் களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று சாவடி பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் 5 மருத்துவ ஊழியர் களுக்கு  தனிதனியாக தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம் (5), மனிதனுக்கேற்ற மார்க்கம்(5) ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..