Friday 30 January 2015

விவேக் பர்னிச்சர் விவேகானந்தர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று விவேக் பர்னிச்சர் உரிமையாளர் விவேகானந்தர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..