Friday 30 January 2015

பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பெம்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மானிதர் நபிகள் நாயகம், ஏசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..