Friday 30 January 2015

அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம்1 வழங்கி தாவா _ _ M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 30-1-2015 அன்று பேருந்தில் தன்னுடன் பயணித்த ரஹ்மதுல்லாஹ் என்ற சகோதரருக்கு கொள்கை உறுதி குறித்து தாவா செய்து அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும் அவர் முஸ்லிமல்லாத ஒரு சகோதரருக்கு தாவா செய்வதற்காகவேண்டி அவர் கேட்ட அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.