Friday 30 January 2015

நபித்தோழிகளின் தியாகம் _ காலேஜ் ரோடு கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.01.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி குர்ஷித் பானு ஆலிமா அவர்கள் நபித்தோழிகளின் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்தப் பயானில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...