Friday 30 January 2015

மூன்று பிறமத சகோதரர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகங்கள் வழங்கி தாவா _சிட்கோ கிளை




திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளை சார்பாக 29/01/2015 அன்று மூன்று பிறமத சகோதரர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து  முஸ்லிம் தீவிரவாதிகள்...... (3)புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..