Friday 30 January 2015

பெம் ஸ்கூல் மாணவிக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பெம் ஸ்கூல் மாணவிக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..