Friday 30 January 2015

கொள்கை உறுதி _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/01/2015 அன்று மஸ்ஜிதுல் மாளிகுள் முல்க் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் செய்து இப்ராஹீம் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்