Friday 30 January 2015

கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29/01/2015 அன்று அரசினர் மேல் நிலைப் பள்ளி அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்