Friday 30 January 2015

மருத்துவர்.சதிஸ் குமார்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா

 
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று சாவடி பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர்.சதிஸ் குமார்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..