Friday 30 January 2015

பிறமத சகோதரர் அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பிறமத சகோதரர் அவர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்