Friday 30 January 2015

பிற மத சகோதரர் குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 30/1/15 அன்று, பிற மத சகோதரர் குமார் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்?.... என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றியும், நபிகள் நாயகத்தை பற்றியும் தாவா செய்யப்பட்டது.