Friday 30 January 2015

பனியன் கம்பெனி உரிமையாளர் தமிழ் செல்வி க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பனியன் கம்பெனி உரிமையாளர் தமிழ் செல்வி அவர்களுக்கு திருகுர்ஆன்  தமிழாக்கம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..