Tuesday, 25 July 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளை- 10-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும்அமலும் நிகழ்வில் ஜனாஸாதொழுகை என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாண்டியன் நகர் கிளையில் 10-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் (9.7.17) ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது 

தலைப்பு -இந்தியாவின் இன்றைய நிலையும் இஸ்லாமும்
உரை-சகோதரி
 ஜுலைகா
அல்ஹம்துலில்லாஹ்

பள்ளி கட்டிட பணிகள் சம்பந்தமாக கிளை பொது மசூரா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-7-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்    பொது மசூரா நடைபெற்றது. இதில் வடுகன்காளிபாளையம் கிளை பள்ளிவாசல் கட்டிட பணிகள் தொடங்குவது  சம்பந்தமாகவும் அதற்கான பொருளாதார வசூலை தீவிரப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

அறிவும், அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10 -7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும்  நடைபெற்றது இதில் சகோ . அரபாத்  அவர்கள்   " குளிக்கும் முறை " என்ற  தலைப்பில் உறையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-7-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " முன்சென்ற சமுதாயங்கள் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர்கிளையில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி வாசித்து  விளக்கமளிக்கப்பட்டது 

நாள் .9:7:17

நபி வழியில் திருமணம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் 9-7-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நபி வழியில் திருமணம் நடைபெற்றது. இதில் சகோ.  அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " வரதட்சனை " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  ,வெங்கடேஸ்வரா  நகர்கிளை   சார்பாக. 9/7/17 ஞாயிறு மாலை 5 மணிக்கு வாராந்திர. பெண்கள் பயான்  நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்


இடம்  மதரஸத்துத்  தக்வா
தலைப்பு   ரமலான்  தரும்  படிப்பினை

உரை சகோதரி.  நிஸா  (யாசின் பாபு நகர்)

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/07/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மங்கலம்(ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது இதில் சகோதரர்.தவ்பீஃக் பிலால் .அவர்கள் (நம்பிக்கை கொன்டோரின் பன்புகள்) பற்றி விளக்கம் அழித்து உறை நிகழ்தினார்  ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 09-07-17 அன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,தலைப்பு:நரகத்தில் தள்ளும் பித்அத்
உரை:சாகோ.PJ அவர்கள் பேசிய ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது
*அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - இந்தியன் நகர் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/07/2017 அன்று மங்கலம்(சத்தியா நகர்) பகுதியில் தனி நபர் தாஃவா செய்ய பட்டது இதில்( தொழுகையின் அவசியங்களை பற்றி ) அந்த பகுதி மக்கள் 05 நபர்களுக்கு வழியுறித்தி தாஃவா செய்யப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)    ,               

 மங்கலம்(சத்தியா நகர்) பகுதியில் தன நபர் தாஃவா செய்ய பட்டு ஒரு சகோதரன்(கை) யில் கட்டி இருந்த இனை வைப்பு கயிரை அகற்றப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக கரும்பலகை  தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவ மாணவிகளுக்கு அழைப்பு - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 09/07/2017 அன்று இரவு அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடைபெறும் மக்தப் மதரஸாவிற்க்கு வீடு விடாக சென்று பெற்றோர்களிடம் அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.!!!


Monday, 24 July 2017

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை 09/07/2017 அன்று மாவட்ட செயளாலர் சகோ .ஜாஹிர் அப்பாஸ். சகோ .யாசர் அரஃபாத் து.செயளாலர் அவர்கள் கிளை யின் சந்திப்புகாக வந்தார்கள்  மேலும் கிளையின் தாஃவா பனிகளை வீறியம்மாமக செயல் படுவதற்கு அலோசனை வழகினார்கள் ரமலான் மாத கனக்கு வழக்கு களை பார்க்க பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/07/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும், அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும்  நடைபெற்றது இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள்   " உளுவை முறிக்கும்  காரியங்கள் " என்ற தலைப்பில் உறையாற்றினார் 

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும்  நடைபெற்றது இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள்   " உளுவை முறிக்கும்  காரியங்கள் " தொடர் தலைப்பில் உறையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள்  உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள்  உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு,ஏகத்துவம் வால்போஸ்டர்- வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-7-2017 அன்று  உணர்வு வால்போஸ்டர் மக்கள்  அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.

( போஸ்டர் - 10 ) அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-7-2017 அன்று  ஏகத்துவம்  வால்போஸ்டர் மக்கள்  அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.
( போஸ்டர் - 3) அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு =- SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 9-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   "இறை அத்தாட்சிகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 7-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்  மரண சிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 6-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் " பொறுமை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 5-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் " அமலை பேனுவோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 3-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "இறை நம்பிக்கை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்!