Monday 24 July 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 7-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்  மரண சிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!