Thursday, 6 August 2015

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  05-08-2015 தெருமுனை பிரச்சாரம் இரண்டு இடங்களில். "" ரமலானுக்குப் பிறகு நமது நிலை"" என்கின்ற தலைப்பில்,சகோதரர்கள் .  யாசர்  அரஃபாத் & சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 05-08-15 அன்று  திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு  நம் ஜமாஅத்தை தொடர்புகொண்ட  நாச்சிமுத்து என்ற சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாத்த்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா - S.v.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளை சார்பாக முன்றாம் ஆண்டு மக்தப் மதராஸா  04-08-2015 அன்று முதல் ஆரம்பிக்கபட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ் ....

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக.மளிகை கடை நண்பருக்கு.""திருக்குர்ஆன்  மற்றும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் "" புத்தகம் வழங்கி  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது, நாள்.03-08-15.அல்ஹம்துலில்லாஹ் ....

மருத்துவ உதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31-07-15 அன்று சத்யா நகரை சேர்ந்த ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ2800 /- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ....

இஸ்லாமிய வார ,மாத இதழ் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31-07-15 அன்று உணர்வு இதழ்  விற்பனை செய்யப்பட்டது, ஜுலை மாதம் மட்டும் 275 இதழ்கள் விற்பனை   மற்றும் 180 இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஏகத்துவம் மாத இதழ் -20, தீன்குலப் பெண்மனி மாத இதழ் 20 விற்பனை செய்யப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய புக் ஸ்டால் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31-07-15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ........

"நபிமொழியை நாம் அறிவோம் " பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 05-08-2015 அன்று மாஃரிப் தொழுகைக்கு பின் "" நபிமொழியை நாம் அறிவோம் "என்ற தலைப்பில் ,சகோ : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துல்லாஹ்.......

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",இந்திய தேசிய ராணுவத்துக்கு வாரித் தந்த வள்ளல்கள்" பற்றி  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - G.K.கார்டன்கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளையின் சார்பாக 05-08-15. அன்று. பெண்கள் பயான்.நடைபெற்றது ,இதில் தலைப்பு. சஹாப்பாக்களின் தியாகம். என்ற தலைப்பில் ,சகோ.ஆயிஷா பர்வின்  அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பில் 05-08-15 பஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு : "பலி பீடம் " என்ற தலைப்பில் சகோ. சிகாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......

Wednesday, 5 August 2015

குர்ஆன் வகுப்பு - G.Kகார்டன் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் ,G.Kகார்டன் கிளையின் சார்பாக 05-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்   பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

உரை: சகோ.அப்துல் வஹாப்
தலைப்பு: குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு.

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக.05-08-2015 புதன் அன்று  "" அச்சம் ஏற்படும் போது இறைவனை நினைவு கூறுவோம் "" எனும் தலைப்பில் சகோதர் : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,05-08-15 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தொழுகையாளிக்கும் கேடுதான்"என்கின்ற தலைப்பில்  குர்ஆன் வகுப்பை நடத்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் -கோம்பைத் தோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக  03-08-15  திங்கள் அன்று   பழக்குடோன்  பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில்,"ரமலானுக்குப் பிறகு  முஸ்லிம்கள் நிலை"எனும் தலைப்பில்,,  சகோ-சதாம் அவர்கள் உரையாற்றினார்.. .அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-08-2015 திங்கள் அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "அல்லாஹ்வை உலகில் பார்க்க முடியாது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-08-2015 திங்கள் அன்று இஷா தொழுகைக்கு பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "இப்ராஹீம் நபி தன்  தந்தையிடம் பிரச்சாரம் செய்த நிகழ்வு " என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 04-08-2015 செவ்வாய் அன்று இரவு 9 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் :  அப்துல்லாஹ் அவர்கள் " இறை அச்சம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ் .....

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,04-8-15 செவ்வாய் அன்று தாராபுரம் கோட்டைமேடு  பகுதியை சார்ந்த மாற்றுமத சகோதரர் திவாகர் அவர்களுக்கு  இரத்த சோகை அறுவை சிகிச்சைக்காக ரூ 6850  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்.04-08-15 அன்று சுப்ஹு  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது "நம்பிக்கை கொண்டோர்" எனும் தலைப்பில்  சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 4/8/15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்,""முஸ்லிம்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸின் துரோகம்,,,சுதந்திரத்துக்கு முன்னும்,,பின்னும்"  என்பது பற்றி  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக.04-08-2015 செவ்வாய்க்கிழமை  அன்று  "" உள்ளங்கள் எப்படி அமைதி பெறுகின்றன "" எனும் தலைப்பில் சகோதரர் : பஷிர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 02-08-15 ஞாயிறு அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரர்:சேக் அப்துல்லாஹ் அவர்கள் "பெண்களும் அழைப்பு பணியில்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,04-08-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "அவர்கள் இறையச்சத்தோடு தொழுவார்கள் அவர்களே வெற்றியாளர்கள்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.....

வாழ்வாதர உதவி - Ms நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-08-15 அன்று  அன்வர் பாஷா என்ற சகோதரருக்கு வாழ்வாதர உதவியாக ரூ.2650 வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்