Wednesday 5 August 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,04-08-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "அவர்கள் இறையச்சத்தோடு தொழுவார்கள் அவர்களே வெற்றியாளர்கள்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.....