Wednesday 5 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் -கோம்பைத் தோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக  03-08-15  திங்கள் அன்று   பழக்குடோன்  பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில்,"ரமலானுக்குப் பிறகு  முஸ்லிம்கள் நிலை"எனும் தலைப்பில்,,  சகோ-சதாம் அவர்கள் உரையாற்றினார்.. .அல்ஹம்துலில்லாஹ்...