Wednesday 5 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக  03/08/15/அன்று இரவு 8;30 மணி

க்கு சாதிக் பாஷா நகர் பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில்",ரமலானுக்குப்பின் முஸ்லிம்கள் நிலை"எனும் தலைப்பில்,,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.. .அல்ஹம்துலில்லாஹ்.