Wednesday 5 August 2015

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்03-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "சிராஜுத்தவுலா வின் வீரமிக்க தாக்குதலும்,, இந்திய தேசிய ராணுவத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பும்"பற்றிய  வரலாற்று குறிப்பை  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...