Wednesday 5 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக.05-08-2015 புதன் அன்று  "" அச்சம் ஏற்படும் போது இறைவனை நினைவு கூறுவோம் "" எனும் தலைப்பில் சகோதர் : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்,அல்ஹம்துலில்லாஹ் ....