Wednesday 5 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்.04-08-15 அன்று சுப்ஹு  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது "நம்பிக்கை கொண்டோர்" எனும் தலைப்பில்  சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்....