Wednesday 5 August 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-08-2015 திங்கள் அன்று இஷா தொழுகைக்கு பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "இப்ராஹீம் நபி தன்  தந்தையிடம் பிரச்சாரம் செய்த நிகழ்வு " என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....