Wednesday 5 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக.04-08-2015 செவ்வாய்க்கிழமை  அன்று  "" உள்ளங்கள் எப்படி அமைதி பெறுகின்றன "" எனும் தலைப்பில் சகோதரர் : பஷிர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....