Wednesday 5 August 2015

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 03-08-2015 திங்கள் அன்று பெண்கள் பயான் நடபெற்றது,சகோதரி : மதினா அவர்கள்" மார்க்க கல்வியின் அவசியம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்  .,அல்ஹம்துலில்லாஹ்,