Monday 3 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளை சார்பாக 3-8-15 அன்ற சுப்ஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நனடபெற்றது சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "யூத,நஸாராக்களை உற்ற நண்பராக்காதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....