Monday 3 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 3-8-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு   "" இறைவனை மனதிற்குள் நினைவுகூற வேண்டும் ""  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்,  அல்ஹம்துல்லாஹ்.....