Monday 3 August 2015

பெண்கள் பயான் - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி  கிளை சார்பாக 2-8-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில்  "" மார்க்க கல்வியின் அவசியம் ""  என்ற தலைப்பில் : சகோதரி : ரிஜ்வானா பர்வீன் அவர்கள்  உரையாற்றினார், அல்ஹம்துல்லாஹ்,,,