Monday 3 August 2015

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் 

2-8-15அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  பயான் நடை பெ ற்றது, இதில் சகோ: யாசர் அவர்கள் ,  " அல்லாஹ்வின் உதவி எப்போது" எனும் தலைப்பில் உரையாற்றினார் பொது  மக்களும் கேட்கக் கூடிய வகையில் ஒலி பெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...