Monday 3 August 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,03-8-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தொழுகை இல்லாதவன் எதற்கு சமம்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...