Monday 3 August 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வரா நகர்  கிளையின்  சார்பாக. 02-08-15 ஞாயிறு  அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது  . சகோதரர் . ஷஃபியுல்லாஹ் அவர்கள் . " ரமலானுக்குப் பிறகு நமது நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ் .....