Monday 3 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 2-8-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு " இறை நினைவின் முறை " என்ற தலைப்பில்  சகோ :  பஷிர் அலி அவர்கள்  குர்ஆன் வகுப்பை நடத்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....